இனப்படுகொலையாளிகளை மன்னிக்க மாட்டோம்
“மறப்பதற்கும் மன்னிப்பதற்கும் நாம் ஆடு, மாடுகளை இலங்கை இராணுவத்தினரிடம் ஒப்படைக்கவில்லை. எமது இரத்த உறவுகளையே ஒப்படைத்தோம்.” – இவ்வாறு காணாமல்போனோரின் உறவுகள் தெரிவித்தனர். “வீட்டில் இருந்தவர்களையும், எமது பிள்ளைகளையும், கடலுக்குச் சென்றவர்களையும் பிடித்துச் சென்று காணாமல் ஆக்கிய நிலையில் ‘மறப்போம் மன்னிப்போம்’ என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எவ்வாறு கூற முடியும்?” எனவும் அவர்கள் கேள்வி எழுப்பினர். நேற்று மாலை மன்னார் மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடும் குடும்பங்களின் சங்கத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் சங்கத்தின் … Continue reading இனப்படுகொலையாளிகளை மன்னிக்க மாட்டோம்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed